Browsing Tag

Maddu News

பிலிப்பைன்ஸில் லொறி விபத்து: 15 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸி லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.நீக்ரோஸ் ஒரியண்டல் மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலையில் சென்ற லொறியொன்று மபினாய் என்ற இடத்துக்கு அருகே…
Read More...

சடலங்களை எரிக்க தீர்மானம் எடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ஹரீஸ்

உலகின் சகல பாகங்களிலும் அந்த காலத்தில் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுக்கொண்டிந்தபோது இலங்கையில் மட்டும் எரிக்க தீர்மானம் எடுத்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள், அரச உயர்மட்டத்தினர்,…
Read More...

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நாளை சனிக்கிழமை மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த போராட்டமானது…
Read More...

மணல் அகழ்விற்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய மக்கள்

-மன்னார் நிருபர்-தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை மணல் அகழ்வு பணியில் ஈடுபட வந்த குழுவினரை தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.…
Read More...

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

-மன்னார் நிருபர்-எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நாளை…
Read More...

துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர்: மக்களிடம் உதவி கோரிய பொலிஸார் (CCTV காணொளி இணைப்பு)

யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றார்.அந்தவகையில் நேற்றையதினம்…
Read More...

யாழில் இடம்பெற்ற பயங்கரம்: சகோதரர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம் - அச்செழு பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை இரவு இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.அச்செழு பகுதியை சேர்ந்த 44 மற்றும் 45 வயதான சகோதரர்களே வாள்வெட்டுக்கு…
Read More...

எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.67 அமெரிக்க டொலராக…
Read More...

மதுபானங்களின் விலை குறைப்பு?

மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
Read More...

ரமலான் உணவு விழாவுக்கு எதிர்ப்பு

இந்த ஆண்டு மார்ச் 12ஆம் திகதி ரமலான் நோன்பு காலம் தொடங்குவதால், பெங்களூupல் உணவுத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் இந்த உணவுத் திருவிழாவுக்கு பிரேசர் டவுன்…
Read More...