Browsing Category

செய்திகள்

சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள், காணொளிகளை நீக்க நடவடிக்கை

இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆபாச காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான இணைய வழி முறைமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.தேசிய…
Read More...

மருதமுனை இரட்டை படுகொலை : சந்தேக நபரான தந்தைக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்-மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக…
Read More...

மூதூர் சிங்கள மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

-மூதூர் நிருபர்-மூதூர் சிங்கள மகா வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து பாடசாலைக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காலை 2ஆவது நாளாக பாடசாலையை மூடி கவன ஈர்ப்பு…
Read More...

பணவீக்கம் வீழ்ச்சி

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் மார்ச் மாதம் வீழ்ச்சியடைந்துள்ளது.தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.இதற்கமைய,…
Read More...

வவுனியாவில் இளம் யுவதி சடலமாக மீட்பு

வவுனியா- சமனங்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆசிக்குளம் - சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த கவிப்பிரியா (வயது -…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி,…
Read More...

கொழும்பில் மீண்டும் பற்றி எரியும் கடை

கொழும்பு - ஆமர் வீதி பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆமர் வீதியிலுள்ள டயர் விற்பனை நிலையத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற திடீர்…
Read More...

அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி

-யாழ் நிருபர்-அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியானது இன்றையதினம் வியாழக்கிழமை பாடசாலையின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வின்…
Read More...

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்-நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு…
Read More...