Browsing Category

செய்திகள்

அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை 16 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்

வரலாற்று சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் நேற்று திங்கட்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.இதில் கண்ணகியம்மன், விநாயகர், முருகன், வள்ளி,…
Read More...

தலைமன்னார்-தனுஷ்கோடி கடலில் நீந்தி கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு

-மன்னார் நிருபர்-தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.…
Read More...

இலங்கை வேடுவர்களுக்கு இந்திய பழங்குடி மக்களுடன் மரபணு தொடர்பு: ஆய்வில் கண்டுபிடிப்பு

இலங்கையின் ஆதிக்குடிகள் என நம்பப்படும் வேடுவ இன மக்கள், ஐந்து இந்திய பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இவர்கள் ஒடிசாவில்…
Read More...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

கம்பகா மாவட்டத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிர் இழந்துள்ளனர்.மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி…
Read More...

சீன அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

சீன பொதுவுடைமை கட்சியின் சர்வதேச பிரிவின் பிரதிநிதியும், அமைச்சருமான ஷன் ஹயன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று செவ்வாய் கிழமை இலங்கை வரவுள்ளார்.அவர் இலங்கையில் தங்கியிருக்கும்…
Read More...

வாயில்லா ஜீவன்களை பொறுப்பேற்று பராமரிக்கும் சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி

-யாழ் நிருபர்-சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி கைவிடப்பட்ட வாயில்லா ஜீவன்களை பராமரிக்கும் பணியை முன்னெடுத்து வருகின்றார்.அண்மையில் தீவகத்தில் இருந்து இறைச்சிக்காய்…
Read More...

வீட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, விசுவமடு பத்தாம் கட்டை பகுதியில் வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.51 வயதான 5 பிள்ளைகளின் தந்தை ஒருவரே…
Read More...

சீனாவில் பலத்த மழை: 3 பேர் பலி

சீனாவில் அதிக சனத்தொகையை கொண்ட மாகாணத்தில் குவாங்டாங் பெய்து வரும் பலத்த மழையினால் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அப்பகுதியிலிருந்து சுமார் 60,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு…
Read More...

நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நபர் உயிரிழப்பு

களுத்துறை மதுகம, ரன்னகல நீர்வீழ்ச்சியில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மதுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு -14 ஸ்டேடியம்கம, சிறிமாவோ பண்டாரநாயக்க…
Read More...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

புத்தளம் - ஆனமடு பொலிஸ் பிரிவுக்கு உபட்ட ரம்பேயாய பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆணமடு பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...