Browsing Tag

Lankasri Sports News

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவில் ரிக்டர் அளவுகோலில் 7.2இல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சீனா - கிர்கிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜின் ஜியாங்…
Read More...

சுதுமலை பகுதியில் டெங்குக்கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரம்

கடந்த வாரம் டெங்கு நோயாளர்கள் சுதுமலைப் பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் 10 வயதிற்குட்பட்டோர் ஆகும்.இதன் படி புதிதாக இடமாற்றம் பெற்று கடமையைப் பொறுப்பேற்ற பொது சுகாதார…
Read More...

மேலுமொரு புதிய கொடுப்பனவு

16,146 அரச நிறுவனங்களுக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் மாதாந்த நிவாரண கொடுப்பனவாக 2000 ரூபாய் வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

தங்கத்தின் இன்றைய விலை

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.இதன்படி, இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 651,933 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதேவேளை 24 கரட்…
Read More...

பல நாட்களாக துவிச்சக்கரவண்டிகளை திருடியவர் கைது

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல நாட்களாக துவிச்சக்கரவண்டி…
Read More...

நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் ஊடகத்துறை எதிர்கொள்ளப் போகும் ஆபத்துக்கள்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம், முன்வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன. இலங்கை அரசாங்கம் இரவோடு இரவாக சட்டமூலங்களை உருவாக்கி…
Read More...

இலங்கை விவசாய திணைக்களத்தினால் நடத்தப்படும் “இலவச விவசாய பண்ணை இயந்திர பயிற்சி”

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்-இலங்கை விவசாய திணைக்களத்தினால் நடத்தப்படும் "இலவச விவசாய பண்ணை இயந்திர பயிற்சி" அநுராதபுரத்தில் (புளியங்குளம்) எனும் இடத்தில்…
Read More...

கிராமசேவகர் பிரிவுகளின் கிளை புணரமைப்புக்கூட்டம்

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிராமசேவகர் பிரிவுகளின் கிளை புணரமைப்புக்கூட்டம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…
Read More...

மதவெறுப்புப்பேச்சு : நடவடிக்கை எடுப்பதற்கு முறைப்பாடு வரை காத்திருக்கத் தேவையில்லை

-கொழும்பு-மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடியதாக மதப்போதனைகளைத் திரிபுபடுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும்வரை விசாரணை…
Read More...

நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவது என்பது வெறும் சுலோகம் மாத்திரமே

-கொழும்பு-சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவது என்பது வெறும் சுலோகம் மாத்திரமே என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய கூறியிருக்கிறார்.எதிர்க்கட்சி…
Read More...