Browsing Tag

lankasri marana arivithal tamil today

பிரதேச அபிவிருத்தி வங்கியின் வீசா டெபிட் அட்டை அறிமுகம்

வங்கிகளின் செயற்பாடுகளை நவீன மயப்படுத்தும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக பிரதேச அபிவிருத்தி வங்கிகள் இன்றைய தினம் வீசா டெபிட் அட்டைகளை அறிமுகம் செய்து வைக்கின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு…
Read More...

வனவிலங்குகளை வேட்டையாடியவர் கைது

புத்தளம் மஹக்கும்புக்கடவல - ரல்மத்கஸ்வேவ பகுதியில் சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடி பாரியளவில் இறைச்சி விற்பனையில் ஈடுப்பட்டு வந்த ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

அனுமதியின்றி பொலிஸ் நிலையத்தை வீடியோ பதிவு செய்த ஊடகவியலாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) பிங்கிரிய பிரதேச செய்தியாளர் தினித் குமார, பொலிஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் இன்று…
Read More...

தேசிய இளைஞர் நல்லிணக்க பரிமாற்று வேலைத் திட்டம்

-கிண்ணியா நிருபர்-தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் தம்பலகாமம் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத் திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு நேற்று வியாழக்கிழமை…
Read More...

வறிய மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிய இந்திய தூதுவர்

-யாழ் நிருபர்-இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.…
Read More...

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபெறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, 72.7 சதவீதமான மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்…
Read More...

மட்டக்களப்பு சிறுவன் சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த சிறுவன் கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மனது மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த சிறுவனின்  தந்தை தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு…
Read More...

போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது

மஹியங்கனை, செரானதொட்ட பகுதியில் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த கிரிபத்கொட அங்குலான பேருந்தில்…
Read More...

முட்டை வாங்க சென்ற மாணவன் சடலமாக வீடு திரும்பிய துயரம்

முட்டை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவர் கலகெடிஹேன ஹல்கம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது

சர்ச்சைக்குரிய   போதகர்  ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை…
Read More...