Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

இளைஞனின் உயிரை குடித்த ஹெரோயின்

யாழ்ப்பாணத்தில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞர் உயிரிழந்துள்ளார்.இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது - 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞர்…
Read More...

இளைஞனின் காலை அடித்து முறித்த அச்சுவேலி பொலிஸார்

-யாழ் நிருபர்-வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வழி மறைத்த அச்சுவேலி பொலிசார் இளைஞனை தாக்கியதில் இளைஞனின் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை…
Read More...

திருடிச்சென்ற முச்சக்கர வண்டி : வசமாக சிக்கிய திருடன்

இரத்தினபுரி பகுதியில் திருட முயற்சித்த முச்சக்கர வண்டியை விபத்துக்குள்ளாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,முச்சக்கர வண்டியின் உரிமையாளர் தமது முச்சக்கரவண்டியை…
Read More...

பொலிஸாரை சரமாரியாக தாக்கிய கும்பல்

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து  தாக்குதல் நடத்தியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,வீதியில்…
Read More...

மும்மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாக எதிர்கால சந்ததிகளை உருவாக்க வேண்டும் : எஸ்.எம். சபீஸ்

ஏனைய மொழிகளை கற்கும்போது மற்ற மதத்தவர்களின் உணர்வுகளையும், கலாச்சார விழுமியங்களையும் புரிந்து கொள்ளமுடியும். நமது பிள்ளைகள் எமது தாய்மொழியில் கல்வி கற்றாலும் இன்னும் இரண்டு மொழிகளில்…
Read More...

தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்திய மீனவர்கள் கைது

-மன்னார் நிருபர்-மாந்தை மேற்கு தீவு கடற்கரையில் தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.எருக்கலம்பிட்டி மற்றும்…
Read More...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுமையை தடுக்கும் மருந்து

முதுமையை தடுக்கும் இயற்கை மருந்தின் உற்பத்தி இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தின்…
Read More...

நடு வானில் விபத்துக்குள்ளான பெரசூட்

காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வின் போது ஏற்பட்ட அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.பெரசூட் சாகச ஒத்திகையின் போது இந்த…
Read More...

மட்டு கொக்கட்டிச்சோலை பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.கொக்கட்ச்சோலை முனைக்காடு களப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த…
Read More...

லடாக் யூனியன் பிரதேசத்தில் நில அதிர்வு

காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை  அதிகாலை  நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த நில அதிர்வு…
Read More...