Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

-மன்னார் நிருபர்-மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா நேற்று புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.எதிர்வரும் 8 ஆம் திகதி பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்…
Read More...

பிறப்புறுப்பில் காயங்கள்: சொந்த மகளை காதலனுக்கு இரையாக்கிய கொடூர தாய்

இந்தியாவின் கேரளா மானிலத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் காதலனுக்கு இரையாக்கிய தாய்க்கு கடந்த திங்கட்கிழமை நீதி மன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

வயோதிப தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது செட்டிகுளம் பகுதியைசேர்ந்த பசுபதிவர்ணகுலசிங்கம் (வயது - 72) என்ற…
Read More...

அராலி தொடக்கம் பொன்னாலை வரை வனவள திணைக்களம் கையகப்படுத்த திட்டம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்டு அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு…
Read More...

எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

இராவணா எல்ல மேல் பகுதியில் இருந்து மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தள்ளனர்.இந்நிலையில், அப்பகுதியில்…
Read More...

கிணற்றில் விழுந்த கோழி: அயல் வீட்டுக்காரரை கண்ணாடி போத்தலை உடைத்து தாக்கிய இளைஞர்

கிணற்றில் விழுந்த கோழியை அகற்றுவதில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பனிபதிகொட, கம்வத்தகொட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே…
Read More...

உலகின் 8ஆவது அதிசயம் அறிவிப்பு

உலகின் 8ஆவது அதிசயமாக கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில் அறிவிக்கப்பட்டுள்ளது.அங்கோர் வாட் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும், இது கம்போடியாவின்…
Read More...

வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

-அம்பாறை நிருபர்-அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தன் வெளிக் கண்டம் ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை ஆணின்  சடலம் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

யாழ்ப்பாணத்தில் மலையகத்தை உணர்வோம்” எனும் தொனிப்பொருளில் விழிப்பணர்வு நிகழ்வு

-யாழ் நிருபர்-யாழில் மலையகத்தை உணர்வோம்" எனும் தொனிப்பொருளில் விழிப்பணர்வு நிகழ்வு நடாத்துவது தொடர்பாக அமைப்புக்கள் நிறுவனங்கள் இணைந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பை நேற்று புதன்கிழமை…
Read More...

மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

-மன்னார் நிருபர்-மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்…
Read More...