Browsing Category

Videos

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : 13 ஆவது நாளாக இன்றும் போராட்டம்

-அம்பாறை நிருபர்-கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 13 ஆவது நாளாக இன்று கவனயீர்ப்பு பேரணியுடள் போராட்டத்தை…
Read More...

கிராமப்புற பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கிராமப்புற பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .இராஜாங்க அமைச்சர்…
Read More...

காதலனை வீட்டில் தங்க வைக்க மறுத்த கணவன் : உயரழுத்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய மனைவி

காதலனை வீட்டில் தங்க வைக்க கணவன் மறுத்ததால் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்வம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் 'பிப்ரைச்' என்ற ஊரைச் சேர்ந்தவர்…
Read More...

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்-மூதூர் பிரதேச செயலகப் பிரிவைச் 275 பேருக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

இலங்கையில் இருந்து கடத்தி செல்லப்பட்டு கடலில் வீசப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல்

-மன்னார் நிருபர்-இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் அடங்கிய பொதி கடலுக்கு அடியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள…
Read More...

எங்களுடைய பிணங்களை தாண்டித்தான் சுண்ணக்கல் அகழப்படும் – சுகாஷ் சீற்றம்!

பொன்னாவெளி என்பது நீர்வளம், நிலவளம் பொருந்திய ஒரு பிரதேசம் இந்தப் பிரதேசத்திலே சுண்ணக்கல் அகழப்படுமாக இருந்தால் இரண்டு ஏக்கருக்கும் அதிகமான பிரதேசத்தில் கடல்நீர் உள்ளே வரும், வெள்ளப்…
Read More...

பதுளை- கொழும்பு ரயில் மார்க்கம் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள்

பதுளை- கொழும்பு ரயில் மார்க்கம் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன.இதனை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலிருந்து பதுளைக்கு இலங்கை ரயில் சேவையில் ஆரம்ப…
Read More...

வலையில் அகப்பட்ட டொல்பின்களை உயிருடன் கடலில் விட்ட யாழ் மீனவர்கள்!

-யாழ் நிருபர்-யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்று வெள்ளிக்கிழமை கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் உயிருடன் திருப்பி விடப்பட்டுள்ளதுகட்டைக்காடு பகுதியை…
Read More...

கட்சிகளை உடைக்கும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார்

-யாழ் நிருபர்-கட்சிகளை உடைப்பதற்கான எதிர்பார்ப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். ஜனாதிபதி தேர்தலும் பாராளுமன்ற தேர்தலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற அறிவிப்பை…
Read More...

மட்டக்களப்பு புகையிரத வீதியில் வீடொன்றில் தீ விபத்து

மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று புதன்கிழமை நண்பகல் 2 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.தீ பரவல் காரணமாக வீட்டின் அறை ஒன்று முற்றாக எரிந்து…
Read More...