Browsing Category

Videos

7 பொலிஸ் நிலையங்களால் தடை விதிக்க கோரும் மனு நிராகரிப்பு

கிளிநொச்சியில் மாவீரர் நினைவேந்தலுக்கு 7 பொலிஸ் நிலையங்களால் தடை விதிக்க கோரும் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.https://youtu.be/kjyU8eBiEDQ
Read More...

பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரிக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்-குடும்ப பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரி தொந்தரவு செய்த 58 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

கொழும்பில் பாரிய தீ விபத்து

கொழும்பு இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக…
Read More...

சிங்கள மக்களுக்கு ஏன் அநியாயம் செய்கிறீர்கள்? – மட்டக்களப்பில் அம்பிட்டிய தேரர் அழுகை (வீடியோ)

மட்டக்களப்பு ஜயந்திபுரம் பகுதியில் உள்ள தனது தாயாரை நல்லடக்கம் செய்த கல்லறையை உடைத்து நாசம் செய்துவிட்டதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.குறித்த பகுதியில் நின்று…
Read More...

மட்டக்களப்பில் பெண் ஊடகவியலாளர் மீது பிக்கு தாக்குதல் முயற்சி! -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான பிக்குகள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பெண் ஊடகவியலாளர் மீது பிக்கு ஒருவர் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.ஜனாதிபதி…
Read More...

மன்னாரில் மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ பாம்பு மீன்

-மன்னார் நிருபர்-மன்னார் மீனவர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்பு மீன் ஒன்று சிக்கியுள்ளது.இன்று  சனிக்கிழமை…
Read More...

வீட்டின் மீது தாக்குதல் : பொருட்களுக்கு தீ வைப்பு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் தென்மராட்சி - மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின்மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் அம்மன் கோவில் பகுதியில்  வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த 33 வயதுடைய ஆணொருவர்  நேற்று வெள்ளிக்கிழமை கைது…
Read More...

விபத்திற்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொழும்பு குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.…
Read More...

21 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய விளையாட்டில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்னே தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப்…
Read More...