Browsing Category

செய்திகள்

ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கிய 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு

ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நன்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த 15 வயது சிறுவன் இன்று புதன்கிழமை மாலை சடலமாக…
Read More...

முதலைக் கடிக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடுவான் குளத்தில் இன்று புதன்கிழமை பகல் 1.00 மணியளவில் குளிப்பதற்காக இறங்கிய இளம் குடும்பஷ்தர் ஒருவரை முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.…
Read More...

ரஷ்யாவுடனான எல்லையை இரண்டு வாரங்களுக்கு மூடும் பின்லாந்து

நோர்டிக் நாட்டிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களின் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் வருவதைத் தடுக்கும் முயற்சியில், ரஷ்யாவுடனான தனது முழு எல்லையையும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பயணிகளுக்கு…
Read More...

மோட்டார் சைக்கிள்களை திருடியவர் போதைப்பொருளுடன் கைது

பல்வேறு பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் போதைப்பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.தெகிவளை பிரதேசத்தை சேர்ந்த 37…
Read More...

வீதியை கடக்க முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

காலி - கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட மாதம்பகம வேனமுல்ல பகுதியில் கார் மோதியதில் பெண் ஒருவர் இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.வேனமுல்ல பிரதேசத்தில் தேங்காய் எண்ணெய் ஆலை ஒன்றை…
Read More...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பளை நகர பகுதியில் இருந்து புலோப்பளை நோக்கி சென்ற மோட்டார்…
Read More...

காளி கோவிலில் ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு

-யாழ் நிருபர்-யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் காளி கோயிலில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த ஆலய…
Read More...

யாழில் நினைவேந்தல் நிகழ்வின் போது கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்-கொடிகாம மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப் புலிகளின் சின்னத்தை ஒத்த ஆடை அணிந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை இன்று புதன்கிழமை சாவச்சேரி நீதவான்…
Read More...

இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் உயிரிழப்பு

இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை நோய் தீவிரமாகி நீமோனியா ஏற்பட்டு குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி.…
Read More...

மன்னார் மாவட்டத்திற்கு பெருமை தேடிக் கொடுத்த 05 மாணவர்கள்

-மன்னார் நிருபர்-மலேசியாவின் கோலாலம்பூரில் எதிர்வரும் 03.12.2023 அன்று நடைபெறும் சர்வதேச மனக்கணித போட்டியில் (UCMAS Abacus ) கலந்து கொள்வதற்காக மன்னார்…
Read More...