Browsing Category

செய்திகள்

வெடுக்குநாறி மலையில் கைது : பாராளுமன்றத்தில் போராட்டம்

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறும் மத வழிபாட்டை உறுதி செய்யுமாறும் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் வட கிழக்கை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களினால்…
Read More...

வெடுக்குநாறிமலை சம்பவம்: கைதான 8 பேரும் விடுதலை

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் கைது செய்யப்பட்ட 8 தமிழ் இளைஞர்களும் விடுதலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற அமர்வு இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்று…
Read More...

தவறான உறவு: பெற்ற குழந்தையை கொலை செய்து புதைத்த கொடூர தாய்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளார்.…
Read More...

போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் திட்டங்கள்

போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சுயத்தொழில் திட்டங்கள் தொடங்கி வைத்தார்.அம்பாறை மாவட்டத்தில்…
Read More...

நீரில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு

ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த ஹீல்ஒய சங்கானந்த என்ற இளம் பிக்கு தப்போவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.வனாத்தவில்லுவ ஸ்ரீ தர்மராஜா விகாரைக்கு விஜயம்…
Read More...

“முகத்தூர் முழக்கம்” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – 2024

வெளிச்சவீடு இளைஞர் கழகமும் மற்றும் வெளிச்சவீடு விளையாட்டு கழகம் என்பன இணைந்து நடாத்திய 2024 ஆம் ஆண்டிற்குரிய ஆண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று கடந்த…
Read More...

பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடை கிடைக்காவிடின் அறிவிக்கவும்

நாடலாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு இதுவரை பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைப் பொருட்கள் கிடைக்காவிடின் அது குறித்து அறிவிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு…
Read More...

தென் மாகாணத்தில் தேயிலைக்கான அதிகூடிய விலை பதிவு

இந்த வருடமும் தென் மாகாணத்தில் தேயிலைக்கான அதிகூடிய விலை பதிவாகியுள்ளது.இதற்கமைய, ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு, தொழிற்சாலைகள் 285 ரூபாவை செலுத்தியுள்ளதாக…
Read More...

ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு

மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.குறித்த நியமனங்களை கண்டியில் இன்றைய தினம் செவ்வாய் கிழமை வழங்குவதற்கு…
Read More...

முக்கிய நீர் ஆதாரங்கள் ஆபத்தான நிலையில்

மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக 18 பிரதான நீர் ஆதாரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.லபுகம மற்றும் கலடுவ நீர்த்தேக்கங்களின்…
Read More...