Browsing Category

நிகழ்வுகள்

“முகத்தூர் முழக்கம்” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – 2024

வெளிச்சவீடு இளைஞர் கழகமும் மற்றும் வெளிச்சவீடு விளையாட்டு கழகம் என்பன இணைந்து நடாத்திய 2024 ஆம் ஆண்டிற்குரிய ஆண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று கடந்த…
Read More...

மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரி விவசாய மாணவர்களுக்கு மண்வெட்டிகள் வழங்கி வைப்பு

-மஞ்சந்தொடுவாய் நிருபர்-மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரி விவசாய மாணவர்களுக்கான கள வேலைகளுக்கு 10 மண்வெட்டிகளை லண்டனில் வசிக்கும் மதிகுணன் என்பவர் வழங்கியுள்ளார்.மட்டக்களப்பு…
Read More...

திருகோணமலையில் மகளிர் தின சிறப்பு கலை இலக்கிய நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகம் மற்றும் பொது நூலகத்தின் வாசகர் வட்டம் இனைந்த ஏற்பாட்டில் மாதாந்த கலை, இலக்கிய நிகழ்வின் வரிசையில் மகளிர் தின சிறப்பு…
Read More...

மகளிரைக் கௌரவித்து உதவு ஊக்கமளிக்கும் நிகழ்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி முன்மாதிரியாகத் திகழும் மகளிரைப் பாராட்டி உதவு ஊக்கமளிக்கும் நிகழ்வு ஏறாவூர்ப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.…
Read More...

13 ஆவது இந்துக்களின் சமர் : யாழ்.இந்துக் கல்லூரி வெற்றி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் - கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையிலான 13 ஆவது இந்துக்களின் சமர் துடுப்பாட்டப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் இந்து கல்லூரி…
Read More...

மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரியின் 20வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் பதவியேற்பு

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரின் 20 வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.பாடசாலை அதிபர் கே.குகதாசன்…
Read More...

இறால் பண்ணையாளர்களுக்கு காணி ஒதுக்கீடு

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண…
Read More...

சுவிஸ் நாட்டில் தமிழ் பொது நூலகம் உருவாக்கம்

அறிவுக்கு ஒரு வாசல் எனும் திட்டத்தின் அடிப்படையில் சுவிஸ் நாட்டில் நிர்வாகக்கட்டைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை…
Read More...

மகாசிவராத்திரி பெருவிழாவின் இறுதி நகர்வலம்!

தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுறை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமான் திருக்கோயில் மகா சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நாள் நகர்வலம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின்…
Read More...

திருகோணமலையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் (RECDO) அனுசரணையுடன்.சர்வதேச…
Read More...