Browsing Tag

batticaloa news

காணாமற்போன யுவதி சடலமாக மீட்பு

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமற்போன 24 வயதுடைய யுவதி நேற்று வியாழக்கிழமை கால்வாயின் கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வெலிப்பன்ன ஹிஜ்ரா மாவத்தையில் வசித்து வந்த மொஹமட் அமீன்…
Read More...

வீடொன்றில் குண்டு தாக்குதல்: மூவர் கைது

குருணாகல் - ரிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கப்பிட்டிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை வீடொன்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது…
Read More...

நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

பொலன்னறுவை - சிரிபுர பிரதேசத்தில் நுவரகல ஏரிக்கு நீர் வழங்கப்படும் கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.நுவரகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு…
Read More...

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது

தெகிவளை பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திஸ்ஸமகாராம மற்றும் கொழும்பு 14 பிரதேசங்களை…
Read More...

பிரதேச அபிவிருத்தி வங்கியின் வீசா டெபிட் அட்டை அறிமுகம்

வங்கிகளின் செயற்பாடுகளை நவீன மயப்படுத்தும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக பிரதேச அபிவிருத்தி வங்கிகள் இன்றைய தினம் வீசா டெபிட் அட்டைகளை அறிமுகம் செய்து வைக்கின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு…
Read More...

வனவிலங்குகளை வேட்டையாடியவர் கைது

புத்தளம் மஹக்கும்புக்கடவல - ரல்மத்கஸ்வேவ பகுதியில் சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடி பாரியளவில் இறைச்சி விற்பனையில் ஈடுப்பட்டு வந்த ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

அனுமதியின்றி பொலிஸ் நிலையத்தை வீடியோ பதிவு செய்த ஊடகவியலாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) பிங்கிரிய பிரதேச செய்தியாளர் தினித் குமார, பொலிஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் இன்று…
Read More...

தேசிய இளைஞர் நல்லிணக்க பரிமாற்று வேலைத் திட்டம்

-கிண்ணியா நிருபர்-தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் தம்பலகாமம் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத் திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு நேற்று வியாழக்கிழமை…
Read More...

வறிய மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிய இந்திய தூதுவர்

-யாழ் நிருபர்-இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.…
Read More...

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபெறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, 72.7 சதவீதமான மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்…
Read More...