இளையோருக்கு வாய்ப்பு!

தேசிய ரீதியில் கலை இலக்கியம் மற்றும் ஊடகத் திறமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு கடந்த காலங்களில் செயற்பட்டு வந்த புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியை மீளமைப்பதற்கான…
Read More...

பெருமளவான கஞ்சாவுடன் மூவர் கைது!

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அண்மித்த பகுதியில், மீன்கள் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் கூலர்ரக வாகனத்தில் பொதி செய்யப்பட்ட…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 245,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 225,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 184,500…
Read More...

புகையிரத நிலைய இணை அதிபர்கள் இன்று நள்ளிரவு முதல் போராட்டம்!

கொழும்பு வலயத்தில் உள்ள உப தொடருந்து நிலையங்களில், இணைந்த சேவையில் ஈடுபட்டுள்ள சகல புகையிரத நிலைய அதிபர்களும் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் தொடருந்து நிலைய கடமைகளிலிருந்து விலகத்…
Read More...

சட்டவிரோத சொத்துக்களை மீட்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை…
Read More...

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது!

-சம்மாந்துறை நிருபர்- அனுமதிப்பத்திரம் இல்லாத "பொரதொளகாய் சொட் கண்" வகையைச் சேர்ந்த துப்பாக்கியும், T56 வகையைச் சேர்ந்த துப்பாக்கியின் 10 ரவைகளுடன் ஒருவரை பொலிஸார் கைது…
Read More...

புகையிரதத்தில் இருந்து புகைப்படம் எடுக்க முயற்சித்த பெண் தவறி விழுந்து காயம்!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் எல்ல ஒடிஸி புகையிரதத்தில் பயணித்த வெளிநாட்டு பெண்ணொருவர் கீழே தவறி விழுந்து காயமடைந்துள்ளார். புகையிரதத்தில் புகைப்படம் எடுக்க முயற்சித்த…
Read More...

சோதனை செய்வதாக கூறி பயணியிடம் இருந்து பணத்தை பறித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது!

பயணியிடம் சோதனை மேற்கொள்வதாகக் கூறி அவரிடம் இருந்த பணத்தைப் பறிமுதல் செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெனியாய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த…
Read More...

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணியை விடுதலை செய்ய உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட உதயங்கனியை உடனடியாக விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணி உதயங்கனி ஏப்ரல் 28 ஆம் திகதி…
Read More...

பாதாள உலகக்குழு உறுப்பினர் ‘ரொட்டும்ப அமில’ ரஷ்யாவில் கைது!

பாதாள உலகக்குழு உறுப்பினரான 'ரொட்டும்ப அமில' என்ற அமில சம்பத் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் சட்ட அமுலாக்கத்துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...