பிரதான மார்க்கத்தில் புகையிரத சேவைகளில் தாமதம்!

பிரதான புகையிரத மார்க்கத்தில் புகையிரத சேவைகளில் தாமதமாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வல்பொல பகுதியில் புகையிரத ஒன்று இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது.…
Read More...

பாடசாலைகள் இன்று ஆரம்பம்!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது. முதலாம் தவணையின் முதல் கட்டம்…
Read More...

அரசாங்கத்தின் நிவாரணப் பொதிகள் இன்று முதல் விநியோகம்!

பண்டிகைக் காலத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரணப் பொதிகளை இன்று  செவ்வாய்க்கிழமை  முதல் பெற்றுக் கொள்ள முடியும். நாடு பூராகவுமுள்ள லங்கா சதொச விற்பனை…
Read More...

6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலாளர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- விபத்தில் சிக்கி கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலர் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். மடு -…
Read More...

பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!

 பால் தேநீரின் விலை, இன்று திங்கட்கிழமை  நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்…
Read More...

இன்று நள்ளிரவு அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையில் திருத்தம்!

இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலையில் , இன்று திங்கட்கிழமை  நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்  திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92…
Read More...

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை இன்று  திங்கட்கிழமை   நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை 420 ரூபாவினால்…
Read More...

500 ரூபா பணத்திற்காக இளைஞரை குத்தி கொன்ற சிறுவர்கள்!

இந்திய தலைநகர் டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த…
Read More...

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவு!

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2025 - 2027 வருடத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதில், ஶ்ரீ லங்கா கிரிக்கெட்…
Read More...

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலையினால் ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்துமாறும், சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு…
Read More...