இலங்கை விஜயம் குறித்து மோடியின் X பதிவு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதுபற்றி அவர் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், இலங்கைக்கான…
Read More...

குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8…
Read More...

அநுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் காலை இழந்த யாழைச் சேர்ந்த குடும்பஸ்தர்

-யாழ் நிருபர்- அநுராதபுரம் ஏ-9 வீதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிக்கிய, யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தரது கால் அகற்றப்பட்டுள்ளது. குறித்த…
Read More...

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற முன்னாள் அரசியல்வாதிகள் மீதான விசாரணைகள் ஆரம்பம்

2008 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள்…
Read More...

இலங்கை பொருட்களுக்கு 44% வரி விதித்தது அமெரிக்கா

உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44% வரியும் அடங்கும்.…
Read More...

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் அதிகாலையில் விபத்து

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில், இன்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3.30 மணியளவில், சிறிய ரக லொறி ஒன்று வீதியை விட்டு…
Read More...

சம்மாந்துறையில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்து

-சம்மாந்துறை நிருபர்- கல்முனை அம்பாறை பிரதான வீதியில், ஆண்டியசந்திக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக…
Read More...

செயற்கை நுண்ணறிவு மூலம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை விளம்பரப்படுத்திய நபர்!

இரண்டு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் விளம்பரப்படுத்திய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.…
Read More...

பீடி விலை அதிகரிப்பு!

அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி இன்று புதன்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக இந்த வரி…
Read More...

பாழடைந்த வீடொன்றினுள் இடம்பெற்ற பாரிய மோசடி!

மன்னார்-மூர்வீதி பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மனித பாவனைக்கு உதவாத வகையில் சுகாதார சீர் கேடுகளுடன் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு, மன்னாரில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக…
Read More...