இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள தேசபந்து தென்னகோன்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று வியாழக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில்…
Read More...

அமெரிக்க வரி விதிப்பு : பரிந்துரைகளை வழங்க ஜனாதிபதியால் விசேட குழு நியமிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார…
Read More...

சீமெந்து கலந்த தலைமுடிச் சாயம் : அழகுக்கலை நிலையம் முற்றுகை

மட்டக்குளி பகுதியில் சீமெந்தைக் கலந்து போலியான முறையில் முடிச் சாயம் தயாரிக்கப்பட்ட இடம்மொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை முற்றுகையிட்டுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட…
Read More...

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் விசாரணை கோரி CIDயில் மனு சமர்ப்பிப்பு

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் விசாரணை ஒன்றைக் கோரி முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.…
Read More...

அரச நிறுவனத்தில் பாரிய பண மோசடி : மூவர் கைது

பணமோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கணினி மென்பொருள்…
Read More...

கட்டார் நாட்டில் வயது குறைந்த நடுவராக இலங்கையர்

கட்டார்  கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 Ramadan வெற்றி கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற…
Read More...

சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதான வீதிகளில் மின் விளக்குகள் புனரமைப்பு

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது பிரதான வீதியில் கடந்த பல வருட காலமாக ஒளிராமல் செயலிழந்து காணப்பட்ட பெரிய மின் விளக்கு தொகுதிகள் கல்முனை மாநகர சபையினால் தற்போது துரிதமாக…
Read More...

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு பிரயாணங்களை மேற்கொள்ளும் பொதுமக்களின் வசதி கருதி எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம்…
Read More...

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண்புரை அறுவைச் சிகிச்சை மீள ஆரம்பம்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண்புரை (Cataract) அறுவை சிகிச்சை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமனம் பெற்ற கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரினால் சத்திர…
Read More...