இனிய பாரதியின் சாரதி கைது!

கருணா - பிள்ளையான் அணியின் முக்கியஸ்தராக கருதப்படும் 'இனிய பாரதி' என்று அழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று…
Read More...

2027 முதல் இலங்கையில் புதிய வரி !

2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த வரி முறை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்…
Read More...

பாராளுமன்ற உறுப்பினராக அப்துல் வாஸித் பதவியேற்பு

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் சற்றுமுன்னர் பதவியேற்றார். ஶ்ரீலங்கா முஸ்லிம்…
Read More...

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது குறித்து வௌியான சுற்றறிக்கை!

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஓய்வூதிய வயதை குறைப்பதால்…
Read More...

முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் பிணையில் விடுவிப்பு!

முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தன், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்…
Read More...

டிப்பருடன் ஹயேஸ் ரக வாகனம் மோதி விபத்து : பலத்த காயங்களுடன் பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில், நேற்று திங்கட்கிழமை மாலை 5மணியளவில் டிப்பருடன் ஹையேஸ் மோதி பாரியளவான விபத்து ஒன்று சம்பவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற…
Read More...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை அவர் கல்கிஸ்ஸ நீதவான்…
Read More...

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிகமாக…
Read More...

சட்டவிரோதமாக வெட்டப்படும் பொது மயானத்தில் உள்ள மரங்கள் (வீடியோ)

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கரைச்சி - தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள பொது மயானத்தில் உள்ள மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக…
Read More...

அம்பாறை மாவட்ட புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக டி.பி.எச்.கலனசிறி பதவியேற்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி இன்று திங்கட்கிழமை அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர்…
Read More...