திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வருடாந்த மாணவர் சந்தை

-கிண்ணியா நிருபர்- மாணவர்களது திறன் மேம்பாட்டுக்காக திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வருடாந்த மாணவர் சந்தை வித்தியாலய அதிபர் திருமதி சனில்குமார் தலைமையில்…
Read More...

திருகோணமலை மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையராக திரு.யு.சிவராஜா நியமிக்கப்பட்டார். கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர நேற்று புதன்கிழமை திரு.சிவராஜாவுக்கு நியமனக் கடிதத்தை வழங்கினார்.…
Read More...

சுற்றுலா சென்ற வேன் நானுஓயா டெஸ்போட்டில் விபத்து : எட்டு பேர் படுகாயம்! (வீடியோ)

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் படுகாயமடைந்து…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று வியாழக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, நுகர்வோரிடம் கோரியுள்ளது. நாட்டின் பல்வேறு…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் – அமைச்சர்…

"பிள்ளையான்" என்றும் அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு சிறையில் காவலில் இருந்தபோது, ​​2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று…
Read More...

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் 56 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும்…
Read More...

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் கீழ் காத்தான்குடி கடற்கரை சிரமதானம்!

"ஒரு செழிப்பான தேசம் - அழகான வாழ்க்கை" என்ற கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி கடற்கரை முன்றலில் சிரமதான நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...

தேன் எடுக்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி-குமாரசாமிபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் தேன் எடுப்பதற்காக சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் தேன் எடுப்பதற்காக…
Read More...

பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி-தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற டிப்பர் மீது…
Read More...