யாழ்.அச்சுவேலி மத்திய கல்லூரியில் கணினி உபகரணங்கள் திருட்டு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய கல்லூரியில் உள்ள கணினி உபகரணங்கள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள…
Read More...

சக்திவாய்ந்த வெடிமருந்து கடத்தல்காரர் ராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) என்பவர் கடந்த 05.12.2021 அன்று கிரைண்டர் மூலம் வெடிமருந்துகளை வெட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் குண்டு…
Read More...

வடக்கு கல்விப்பணிப்பாளர் மீது இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்- வடமாகாண கல்வி அதிகாரிகளின் பக்கச்சார்புகளுக்கு வெளிமாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்…
Read More...

பல ஆயிரம் கோடி ரூபாயை பெற்று கொண்டு கைமாறாக தமிழக மீனவர்களை கைது செய்கிறது இலங்கை அரசு

-மன்னார் நிருபர்- இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர பல ஆயிரம் கோடி ரூபாவை நிதி உதவியாக இந்திய அரசிடம் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு, அதற்கு…
Read More...

குடும்ப பங்கீட்டு அட்டை , அடையாள அட்டை பிரதிக்கு ஒரு எரிவாயு சிலிண்டர்

-யாழ் நிருபர்- நாட்டில் தற்போது எரிவாயு, எரிபொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அந்த வகையில், யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் உள்ள Laugfs Gas …
Read More...

வவுனியாவை சேர்ந்த 10 பேரையும் அகதிகள் முகாமில் தங்க வைக்க உத்தரவு

-மன்னார் நிருபர்- தலைமன்னாரில் இருந்து படகு மூலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு ராமேஸ்வரத்திற்கு சென்ற 10 பேரையும் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்க…
Read More...

வாகரையில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமத்லாவெளி கிராம சேவகர் பிரிவில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர்…
Read More...

ஆலயத்திற்கு வழிபட வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்- இன்று, திருநெல்வேலி அம்மன் ஆலயத்திற்கு வழிபட வந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதுடைய ஆண் ஒருவர் ஆலயத்தை…
Read More...

சங்கானை கூட்டுறவு சங்கம் இலஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்- சங்கானை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் இலஞ்சம் பெறுவதாக அந்த சங்கத்தின் அங்கத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர்…
Read More...

தங்கத்தின் விலை தொடர் அதிகரிப்பு : நகை கடை உரிமையாளர்கள் பாதிப்பு

-மன்னார் நிருபர்- நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பண வீக்க அதிகரிப்பின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் நடுத்தர மற்றும் சிறு நகை கடை உரிமையாளர்கள்…
Read More...