திறைசேரி உண்டியல்கள் ஏலவிற்பனை

இலங்கை மத்திய வங்கியானது ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14ம் திகதி புதன்கிழமை ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதென தெரிவித்துள்ளது.…
Read More...

கோழி இறைச்சி – முட்டை : அதிரடி சட்டங்கள்

இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை குறைந்த விலையில் பொது மக்களுக்கு வழங்குவதற்கான சட்டங்களை எதிர்காலத்தில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.கோழி மற்றும் முட்டை…
Read More...

இலங்கையில் குடிவரவு, குடியகல்வு தானியங்கி கட்டமைப்பு

இலங்கையின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவிற்கு வருகைத்தரும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக, தானியங்கி குடிவரவு, குடியகல்வு முகாமை கட்டுப்பாட்டு…
Read More...

மர்மமான கிராமம் : பார்வையற்ற மனிதர்களும், உயிரினங்களும்

இந்த கிராமம் ஒரு மர்மம் நிறைந்தது, இங்கிருக்கும் ஒருவருக்கும் பார்வை இல்லை என்பதால், இது பார்வையற்றோர் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த விநோதத்தால் இந்த கிராமம் பிரபலமடைந்தது.…
Read More...

பல பெண்களுக்கே தெரியாத தகவல் இதுதான்!

பிரா அணிவது நல்லாதா..? கெட்டதா..? அணியலாமா..? கூடாதா..? இப்படி பிரா குறித்த பல கேள்விகள் பெண்களிடையே இன்னும் இருக்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு பிரா ஒரு அசௌகரியம் தரும் உள்ளாடைதான்.…
Read More...

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாள்

பொம்மைகள் தினம்:எந்த வயதானால் என்ன,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொம்மை பிரியர்கள் இருப்பார்கள். அவ்வாறு பொம்மைப் பிரியர்களுக்காகவே இந்த நாளை ஒதுக்கியுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும்…
Read More...

கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு மீண்டும் விளக்கமறியல்

களுத்துறை வடக்கு - காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து இவர் பொலிசாரால் கைது…
Read More...

முத்தமிட்டதற்கான பரிசு 21 சவுக்கடிகள்

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள்இ தங்கள் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் மக்கள் சுதந்திரமான வாழ்க்கையை வாழக்கூடிய அளவுக்கு சுதந்திரத்தை வழங்குகின்றன. நம் நாட்டில், ஒவ்வொருவருக்கும் அவரவர்…
Read More...

செயலி மூலம் உருவாக்கப்பட்ட ஆணை திருமணம் செய்த பெண்!

AI எனும் செயலி மூலமாக உருவாக்கப்பட்ட ஒரு ஆணை அமெரிக்க பெண் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.சமீப காலமாகவே செயற்கை அறிவியல் மூலமாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் பேசும் பொருளாக மாறி…
Read More...

கணவரின் அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்திய காதல் மனைவி

இந்தியா - பீகார் மாநிலம் சீதாமரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சூர்யபூஷண் குமார். இவர் துணை ராணுவப் படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் நேஹா குமாரி என்ற பெண்ணுக்கும் காதல் இருந்தது.…
Read More...