40-50 இந்திய படையினரை கொன்றுள்ளதாக பாகிஸ்தான் அறிவிப்பு

காஷ்மீர் பிராந்தியத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடையிலான எல்லையில், பாகிஸ்தான் படையினர் இந்திய வீரர்களைக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

40-50 இந்திய வீரர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்