
16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய சந்தேக நபர் விளக்கமறியலில்
கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் கைதான விளையாட்டுத்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறார்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் குறித்த உத்தியோகஸ்தர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்