
விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம்
வெலிமடை தயாராபா பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று இன்று சனிக்கிழமை இரவு பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது விபத்துக்குள்ளானதாக தெரியவருகின்றது.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை தெரியவரவில்லை.