யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்
- Advertisement -
-யாழ் நிருபர்-
யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
- Advertisement -
இன்று காலை யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் காலை 8.30 மணியளவில் கடமைகளை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதுவரைகாலமும் கடமையாற்றிய விஜித குணரத்ண ஓய்வு பெற்றதையடுத்து பாராளுமன்ற பிரவுக்கு பொறுப்பதிகாரியாக இருந்த மஞ்சுள செனரத்ன கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
- Advertisement -