
நுவரெலியாவில் இருபது சதவீத வாக்குப் பதிவு
நுவரெலியா மாவட்டத்தில் மூன்று மணி நேரத்தில் இருபது சதவீத வாக்குப் பதிவு.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் ஆரம்பமான முதல் மூன்று மணி நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான துஷாரி தென்னக்கோன் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்