
தேர்தல் சட்டங்களை மீறிய 14 வேட்பாளர்கள் கைது
தேர்தல் சட்டங்களை மீறிய 14 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 3 முதல் நேற்று சனிக்கிழமை காலை 6 மணிவரை 46 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 48 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.