களுத்துறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

களுத்துறை, நாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல்கள் எதுவும் இது வரை கிடைக்கப்பெறவில்லை.