
களுத்துறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்
களுத்துறை, நாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்கள் எதுவும் இது வரை கிடைக்கப்பெறவில்லை.
களுத்துறை, நாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்கள் எதுவும் இது வரை கிடைக்கப்பெறவில்லை.