
கனேமுல்ல சஞ்சீவ கொலை: சந்தேக நபருக்கு பிணை
கனேமுல்ல சஞ்சீவவின் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை இன்று புதன் கிழமை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூசா சிறைச்சாலையின் முன்னாள் ஜெயிலரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்