எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பு பங்குச் சந்தைக்கு பூட்டு

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக என கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்