ரயில் திணைக்கள பணியாளர்களில் பலர் ஓய்வு பெற்றதன் காரணமாக, ஏற்பட்ட ஆளணி பற்றாக்குறை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை இயக்கப்படவிருந்த 3 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- Advertisement -
இதேவேளை, 44 புதிய ரயில் நிலைய அதிபர்கள் இன்று நியமிக்கப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை 18 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -