
இந்தியாவுக்கு எதிராக சைபர் போரை ஆரம்பித்த பாகிஸ்தான்!
இந்திய டிஜிட்டல் உள்கட்டமைப்பைக் குறிவைத்து, பாகிஸ்தான் மிகப்பெரிய சைபர் தாக்குதலைத் தொடங்கியுள்ளது, என்று பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாரதீய ஜனதா கட்சியின் (BJP) அதிகாரப்பூர்வ இணையதளம் உட்பட, பல உயர்மட்ட இந்திய இணையதளங்கள் ஹெக் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாதிக்கப்பட்ட தளங்களில் குற்ற புலனாய்வு ஆராய்ச்சி நிறுவனம்,மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட், பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் மற்றும் அகில இந்திய கடற்படை தொழில்நுட்ப மேற்பார்வை பணியாளர்கள் சங்கம் ஆகியவை அடங்கும், அவற்றின் முழு உள்ளடக்கமும் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் போன்ற நிறுவனங்களின் தரவுகள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும்,