எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடைக்கால அரசாங்கத்திற்கு உடன்பட மறுத்துள்ளார்.
ஒரு புதிய இலங்கையானது வலுவான நிறுவனங்களுடன் ஆரம்பிக்கவேண்டும் அன்றி தலைமைகளின் மாற்றத்தினால் மாத்திரமல்ல.
இடைக்கால அரசாங்கம் என்பது உட்கட்சி அரசியலைத் தவிர வேறில்லை என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.