
ஆசிரியர் மீது துப்பாக்கி சூடு
அனுராதபுரம், தலாவை பிரதேசத்தில் நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த அமலவீர நாணயக்கார (வயது – 27) என்ற இளைஞரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்