
மட்டக்களப்பில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து கைது
மட்டக்களப்பில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நிதி மோசடி விசாரணைப் பிரிவால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்