அம்பாறை – மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பாற்குட பவணி

அம்பாறை – மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பாற்குட பவணியானது இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

மடத்தடி சிவன் ஆலயத்தில் இருந்து பால்குட பவனி ஆரம்பமாகி மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நிறைவடைந்தது.

குறித்த நிகழ்வு ஆலயத்தின் தலைவர் கிருஸ்ணப்பிள்ளை ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்றது.

மேலும் மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உச்சவத்தின் 7ஆவது நாளான இன்று இடம்பெற்ற பாற்குட பவணியில் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்